திருமந்திரம் · 3000 பாடல்கள்
திருமந்திரம்
தந்திரம் 1
பாடல் 4
மூலப் பாடல்
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
பொருள்
உலகிற்கு விதையான இறைவனை இரவும் பகலும் போற்றி வழிபட்டேன்.
அதனால் என் அறியாமை இருள் நீங்கி, ஞான ஒளியில் நிலைத்து நின்றேன்.
🎧 பாடலைக் கேளுங்கள்
திருமந்திரம் · தந்திரம் 1 · பாடல் 4


