திருமந்திரம் · 3000 பாடல்கள்
திருமந்திரம்
தந்திரம் 1
பாடல் 3
மூலப் பாடல்
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் பக்கநின் றார்அறி யாத பரமனைப் புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.
பொருள்
தேவர்களால் வணங்கப்படும் எங்கும் நிறைந்த இறைவனை, அருகில் உள்ளவர்களும் உணர முடியாது.
அத்தகைய பரம்பொருளை என் மனதிற்குள் நிலைநிறுத்தி நான் நாள்தோறும் போற்றி வழிபடுவேன்.
🎧 பாடலைக் கேளுங்கள்
திருமந்திரம் · தந்திரம் 1 · பாடல் 3


